Thursday, August 13, 2009

வருக வருக...

நம்ம பதிவுலகத்திலே மற்றுமொரு புதுவரவு. அண்ணன் விஜய குமார் அவர்கள்...
நான் வெட்டியா இருக்கும்போது தான் வித்தியாசமா யோசிப்பேன், அண்ணனோ வெட்டியா இருக்கும்போது தான் சாதா"ரணமா" யோசிப்பாரு. நான் லூசு, அவரு என்னை விட...... கொஞ்சம் ஓவரா புகழறேனோ??? சரி, எப்படியோ, என் inspirationல அவர் ஆரம்பித்த ப்ளோக், லட்சக்கணக்கான ஆதரவாளர்களை பெற்று, பல ஆயிரம் அமுக்கிகளை (hits) பெற வேண்டும் என, இறைவனை வேண்டிக் கொண்டு, இத்துடன் என் உரையை பொத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்....

லிங்க்: http://boreadikudhu.blogspot.com/


சொல்லிகுடுக்கறேன்னு சொன்ன இந்த காக்கி எங்க???


(சொல்லுங்க விஜய் அண்ணா, என்ன doubt????)

2 comments:

உங்கள் ராட் மாதவ் said...

வாழ்த்துக்கள்.... வருக... வருக.... வருக.. !!!

S said...

எனக்கும் ஒரு doubtடா தம்பி கொஞ்சம் help பண்ணுவியா?